tag:blogger.com,1999:blog-3670358456342535015.post4377737551677297730..comments2023-05-22T21:22:05.923+05:30Comments on காலப்பெருங்களம்: வாழ்ந்த அதிகாலைஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-13774320081805426402009-01-02T10:17:00.000+05:302009-01-02T10:17:00.000+05:30அன்புள்ள ரமணன்,கவிஞனாகத்தனிருந்தேன். பதிவுலகம் கட்...அன்புள்ள ரமணன்,<BR/><BR/>கவிஞனாகத்தனிருந்தேன். பதிவுலகம் கட்டுரையாளனாக மாற்றிவிட்டது.:-D<BR/><BR/>//என்ன ஒரு கொடுமையான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனை ஆதித்தன்கள் இது போன்று ஒரு வித மனச்சுமையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனது வருந்துகிறது.// <BR/>எங்களுக்காக மனமிரங்கிக் கண்ணீர் விடுகின்ற தாய்த்தமிழ்நாட்டை செத்தாலும் மறக்க மாட்டோம் ஐயா!<BR/>உங்களுக்கு என்றைக்கும் கடன்பட்டுப்போனோம்!<BR/><BR/>உங்களுடன் தொடர்பு ஏற்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!<BR/>உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதை தருவீர்களா?<BR/>உங்கள் "மகாயோகி அரவிந்தர்" நூலில் அது தரப்படவில்லை.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-91423262396902564322009-01-02T08:11:00.000+05:302009-01-02T08:11:00.000+05:30ஆதித்தன்... உங்களது நினைவுகளின் தடங்கள், மீள் பார்...ஆதித்தன்... உங்களது நினைவுகளின் தடங்கள், மீள் பார்வைகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன.. என்ன ஒரு கொடுமையான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனை ஆதித்தன்கள் இது போன்று ஒரு வித மனச்சுமையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனது வருந்துகிறது.<BR/><BR/>இழந்தைவைகள் இழந்தைவை தானோ என என்னும் போது ஒருவித இயலாமை வருத்தம் மேலோங்குகிறது.<BR/><BR/>விரைவில் அமைதி திரும்பி, அங்கே ஆனந்தம் நிலவ வேண்டும் என்பது தான் எனது ஆவல்.<BR/><BR/>உமது கட்டுரைகளைப் படிக்கும் போது நினைத்துக் கொள்வேன் நீர் நிச்சயம் ஒரு கவிஞராகவோ, எழுத்தாளராகவோ தான் இருக்க வேண்டுமென்று... உண்மை அறிந்தேன் இன்று..<BR/><BR/>வாழ்த்துகள். இந்த இனிய புத்தாண்டு எல்லோருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தருவதாக!<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>ரமணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-9703997887932011782008-12-31T16:02:00.000+05:302008-12-31T16:02:00.000+05:30மெல்போர்ன் கமல்! என் பாடலை உங்கள் பதிவில் ஞாபகப்பட...மெல்போர்ன் கமல்! என் பாடலை உங்கள் பதிவில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.<BR/><BR/>பருத்தித்துறை வடையை ஞாபகப்படுத்தியமைக்கு பெரும் நன்றி!<BR/>:-Dஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-14610785894025682162008-12-31T16:00:00.000+05:302008-12-31T16:00:00.000+05:30அன்புள்ள பிரஜீவ்,//அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்தை...அன்புள்ள பிரஜீவ்,<BR/>//அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்தை விட அதை எண்ணிப்பார்க்கையில் வரும் இன்பமே மிகையானது//<BR/>எண்டு நீ சொல்லுறதும் சரிதான்! ஆனா<BR/>ஏக்கம் தாற சோகமும் அளவில குறைஞ்சதில்லை.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-41111156820692736062008-12-31T12:48:00.000+05:302008-12-31T12:48:00.000+05:30ஆதித்தன் என்ன கன நாளாகக் காண முடியவில்லை/??/ நான் ...ஆதித்தன் என்ன கன நாளாகக் காண முடியவில்லை/??/ நான் ''பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை..... என்றொரு பாடல் அறிமுகப்படுதிதி உள்ளேன்... நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கோ... என்ன பருத்தித் துறைக்கே வடையா என்று யோசிக்கிறீங்க தானே.... ??????தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-70476335865570413282008-12-28T14:03:00.000+05:302008-12-28T14:03:00.000+05:30கடந்து வந்த பாதைகள்; அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்...கடந்து வந்த பாதைகள்; அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்தை விட அதை எண்ணிப்பார்க்கையில் வரும் இன்பமே மிகையானது.... வெள்ளவத்தை அலைகள் கழுவிச்சென்ற நினைவுகள் ஆயிரம் ஆயிரம்... அந்த அறியாத பருவத்தில் அறிய முற்பட்ட / அறிந்துகொண்ட விடயங்களை சிந்தித்திடும் நேரத்தில் எப்போதும் கண்கள் பனித்திடும்.இரா பிரஜீவ்https://www.blogger.com/profile/09156936121563048282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-65549023206057842752008-12-27T10:07:00.000+05:302008-12-27T10:07:00.000+05:30நன்றி திரு அண்ணை! நீங்கள் சொல்லுவதுதான் உண்மை என்ற...நன்றி திரு அண்ணை! நீங்கள் சொல்லுவதுதான் உண்மை என்றுபடுகிறது. காலம் நம்முடைய காயங்களுக்கு மருந்து தடவுமா? அது தடவினாலும் எங்கள் காயம் ஆறுமா?ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-15205572683280123002008-12-26T17:55:00.000+05:302008-12-26T17:55:00.000+05:30நண்டுகள் மட்டுமல்ல, நீங்கள் அனுபவித்த சகலமும் எந்த...நண்டுகள் மட்டுமல்ல, நீங்கள் அனுபவித்த சகலமும் எந்த மாற்றங்களுமின்றி வழமைபோலவே இயங்கும்,உங்கள் இடத்தை இப்போது இன்னொருவன் நிரப்பிக்கொண்டிருப்பான், ஆம்..<BR/>நீங்கள் இல்லாத இனி வரும் நாட்களிலும் பூ மலரும்,நிலவுவானத்தில் விளக்கேற்றும்,தென்றல் மேனியைத்தொட்டுத்தாலாட்டும், ஆனால் அதில் இனிமை இருக்காது,<BR/>காலச்சருகுகள் சொரிந்து துயரச்சுவடுகளை அழித்து விடலாம், இனி வரும் நாட்களில் உங்கள் நினைவுகள் எமக்கு எழாமலே போகலாம், போகும். ஆனால் அதில் அர்த்தம் இருக்காது,........திருக்குமரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-38653262308937273582008-12-26T12:38:00.000+05:302008-12-26T12:38:00.000+05:30நன்றி அனந்தன்.பக்குவம் எல்லாம் ஒன்றுமில்லை. வெயிலி...நன்றி அனந்தன்.<BR/>பக்குவம் எல்லாம் ஒன்றுமில்லை. வெயிலில்தானே நிழலின் அருமை தெரிகிறது.<BR/>அது என்னுடைய ஏக்கம் மட்டுமல்ல,<BR/>புலம்பெயர்ந்த தமிழர்களுடையதும்!ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-37415813294714311912008-12-26T11:32:00.000+05:302008-12-26T11:32:00.000+05:30கவிதையான வர்ணனை, இயற்கையைப் பற்றி. பள்ளி பருவத்தில...கவிதையான வர்ணனை, இயற்கையைப் பற்றி. பள்ளி பருவத்திலேயே இப்படி கவிதையாய், பக்குவப்பட்டு வர்ணிக்க முடிந்ததா? இறுதிப் பத்தியில் உங்கள் ஏக்கம், நெஞ்சைக் கிழிக்கிறது.A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-52168023198747474252008-12-26T09:59:00.000+05:302008-12-26T09:59:00.000+05:30இல்லை இல்லை! :-Dஇல்லை இல்லை! :-Dஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-20705744813874732002008-12-25T18:44:00.000+05:302008-12-25T18:44:00.000+05:30மெல்போர்ன் கமல் said... ஆதித்தன் said... காந்தம் இ...மெல்போர்ன் கமல் said... <BR/>ஆதித்தன் said... <BR/>காந்தம் இழுக்கையில் தகரத்துண்டு வராமக் கிடக்குமா? <BR/>அடிக்கடி பதிவுலகில் சந்திப்பம்.//<BR/><BR/>ஆதித்தன் இது என்னவோ சிலேடை மாதிரி இருக்கு...என்ன இதில ஏதும் கவி வித்தகத்தை நீர் காட்டேல்லையே????தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6204375981192658592008-12-25T16:21:00.000+05:302008-12-25T16:21:00.000+05:30நன்றி கமல்! ஆமாம்!என் நண்பர் டிலுக்சன் இராஜேந்திரன...நன்றி கமல்! ஆமாம்!என் நண்பர் டிலுக்சன் இராஜேந்திரன் ஈழத்தின் இசையமைப்பாளர்தான். அவருடைய சில தமிழ்ப்படல்களுக்கு வரி எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "ஏக்கமும்"அவற்றில் ஒன்று.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-54768834046942050422008-12-25T16:00:00.000+05:302008-12-25T16:00:00.000+05:30ஆதித்தன் நல்லா எழுதுறீங்கள்??? டிலுக்சன் என்பது இச...ஆதித்தன் நல்லா எழுதுறீங்கள்??? டிலுக்சன் என்பது இசையமைப்பாளர் தானே???? அப்போ அந்த ஏக்கம் பாட்டின் பாடலாசிரியர் வி...ஆதித்தன் நீங்கள் தானே???? ம்..... என்னிடம் டிலுக்சனின் ஒலிப் பேட்டி இருக்கிறது.. அதனை வெகு விரைவில் என் பதிவில் இணைப்பேன்.... தொடருங்கள்..<BR/><BR/>http://melbkamal.blogspot.com/2008/12/blog-post_06.html<BR/><BR/>இது டிலுக்சனின் ஒரு பாடல் பற்றிய அறிமுகம்தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-88259516707758428092008-12-25T15:42:00.000+05:302008-12-25T15:42:00.000+05:30மிக்க நன்றி கவின்! எனக்கு கணணித்தொழில்நுட்ப அறிவு/...மிக்க நன்றி கவின்! எனக்கு கணணித்தொழில்நுட்ப அறிவு/உதவி அளிக்கும் எட்டாம் வள்ளல் மேலே<BR/>தெருநாய்களுக்கிரங்கிய நிமல் தான்.<BR/>மீண்டும் அவரை சந்திக்கும் போது<BR/>கட்டாயம் இந்த பிரச்சனையை தீர்க்கமுயல்கிறேன்.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-9254917652983298082008-12-25T15:28:00.000+05:302008-12-25T15:28:00.000+05:30கருத்துரை இடும்போது\\Comment moderation has been e...கருத்துரை இடும்போது<BR/>\\Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.\\<BR/>இப்படி வருகிறது <BR/>அதனை எடுத்து விட்ட்லால் இலகுவாக கருத்துரைகள் இடலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-48410769137326697882008-12-25T15:26:00.000+05:302008-12-25T15:26:00.000+05:30//இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்...//இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.//<BR/>நிஜம் தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-61674573086538551142008-12-25T14:56:00.000+05:302008-12-25T14:56:00.000+05:30பயந்தோடவில்லை! போட்டிக்கு வந்துவிட்டன. :-Dபயந்தோடவில்லை! போட்டிக்கு வந்துவிட்டன. :-Dஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-14838738673572759482008-12-25T14:45:00.000+05:302008-12-25T14:45:00.000+05:30:):)A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-13456456859134273522008-12-25T14:30:00.000+05:302008-12-25T14:30:00.000+05:30//யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொ...//யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.//<BR/><BR/>தெரு நாய்கள் பயத்தால் மிரண்டோடும்...!<BR/><BR/>//இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.//<BR/><BR/>!!!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.com