tag:blogger.com,1999:blog-3670358456342535015.post7020187216754242567..comments2023-05-22T21:22:05.923+05:30Comments on காலப்பெருங்களம்: பெருங்கோயிற் பயணம்ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-46642266064655555862010-10-15T03:20:52.075+05:302010-10-15T03:20:52.075+05:30அன்புக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி லாவி.
இது ந...அன்புக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி லாவி.<br />இது நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடம்.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-60322183706637670702010-10-11T18:51:28.068+05:302010-10-11T18:51:28.068+05:30உங்களுக்கே உரிய பாணியில் அருமையாக எழுதியிருக்கிறீர...உங்களுக்கே உரிய பாணியில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது! இந்த கோயிலையும் திறன்மிகு தமிழ் கலைகளையும் காண மீண்டும் இங்கு செல்ல ஆசையாக இருக்கிறது!Unknownhttps://www.blogger.com/profile/00534797765271880513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-73935756627537942662009-01-26T11:44:00.000+05:302009-01-26T11:44:00.000+05:30அன்பின் விதுஷணன்,இறைவிருப்பு அவ்வாறாயின் நிச்சயம் ...அன்பின் விதுஷணன்,<BR/><BR/>இறைவிருப்பு அவ்வாறாயின் நிச்சயம் சந்திப்போம்.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-65808917482577025132009-01-26T07:32:00.000+05:302009-01-26T07:32:00.000+05:30பொன்னியின் செல்வனின் இலட்சியக் கலைப்படைப்பை நான் த...பொன்னியின் செல்வனின் இலட்சியக் கலைப்படைப்பை நான் தரிசித்தபோது எனது வயது ஐந்து...ஏதும் நினைவில் இல்லை...<BR/>பின் பாலகுமாரனின் 'உடையார்' சரித்திர நாவலிலும் வரலாறு இணையத்தளத்திலும் சில அனுபவங்கள்...<BR/><BR/><BR/>விரைவில் நேரில் தரிசித்து எனது நெடுனாள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆதியும் நிமலும் என்னுடன் இணைந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்...<BR/>இட்டலிக்காகவாவது...Anonymoushttps://www.blogger.com/profile/04935296135069479152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-3154476683621268212009-01-12T08:30:00.000+05:302009-01-12T08:30:00.000+05:30அன்பின் இலங்கேஸ்வரன்,வருகைக்கும் தகவலுக்கும் நன்றி...அன்பின் இலங்கேஸ்வரன்,<BR/>வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-26617124607619875302009-01-11T06:56:00.000+05:302009-01-11T06:56:00.000+05:30”பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்...”பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!” ,<BR/><BR/>மரச்சரம் அல்ல மண்ணால் ஆனா சரவினை அமைத்துதான் கல்லினை மேலே ஏற்றினார்கள்.S.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-10935662519632362112009-01-02T10:12:00.000+05:302009-01-02T10:12:00.000+05:30அன்புள்ள ரமணன்,மிக்க நன்றி.நிச்சயமாக மகா ஞானி ரமணர...அன்புள்ள ரமணன்,<BR/>மிக்க நன்றி.<BR/>நிச்சயமாக மகா ஞானி ரமணரைப்பற்றி எழுதவிருக்கிறேன். உலகத்தில் நான் பொறாமைப்படும் ஒரே ஆள் அவர்தான்.<BR/><BR/>உங்களுடன் தொடர்பு ஏற்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! <BR/>உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதை தருவீர்களா?<BR/> உங்கள் "மகாயோகி அரவிந்தர்" நூலில் அது தரப்படவில்லை.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-85678342594303938412009-01-02T08:02:00.000+05:302009-01-02T08:02:00.000+05:30நல்ல பதிவு ஆதித்தன். உங்களுக்கு எழுத்தும், வருணிக்...நல்ல பதிவு ஆதித்தன். உங்களுக்கு எழுத்தும், வருணிக்கும் விதமும், நகைச்சுவையும் மேலாகக் கைவருகிறது. நன்று... தொடர்க, நண்பரே.. அப்படியே நம் குருநாதர் பகவான் ரமணரைப் பற்றியும் எழுதுங்கள்...<BR/><BR/>அன்புடன்<BR/>ரமணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-37554694013618532872009-01-01T11:48:00.000+05:302009-01-01T11:48:00.000+05:30அன்பின் கமல்,மிக்க நன்றி! //இந்து நாகரீகக் கட்டிடக...அன்பின் கமல்,<BR/>மிக்க நன்றி! <BR/>//இந்து நாகரீகக் கட்டிடக் கலை வரலாறு அப்படியே பொங்கி வழியுது.//<BR/><BR/>சோழர், பாண்டியர், நாயக்கர், மராத்தியர் எனப்பலரால் புனரமைக்கப்பட்டதாக நான் சொன்னதால், நீங்கள் இதை இந்துக்கட்டிடக்கலை நாகரிகமென்றெண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது. உண்மையில் மேற்சொன்ன மன்னர்கள் பண,பொருள் உதவியும் ஊக்கத்தையுமே அளித்தார்கள்.மற்றப்படி இது முழிக்கமுழுக்க தமிழர்கட்டிடக்கலையின் பாற்பட்டே கட்டப்பட்டது. வடிவமைத்துக் கட்டிய தச்சர்களும் சிற்பிகளும் தமிழர்களே!ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-76908685683561616362009-01-01T11:36:00.000+05:302009-01-01T11:36:00.000+05:30நிமல்!//தெரியாத ஊரில் தேடிச்சென்ற பயணம் //கவிதை நல...நிமல்!<BR/>//தெரியாத ஊரில் தேடிச்சென்ற பயணம் //<BR/>கவிதை நல்லா வருது போல!<BR/>யாப்பிலக்கணப்படி மேற்சொன்ன உங்கள்வரி, "மோனை"க்கு உதாரணம்.<BR/><BR/>//நாங்கள் அன்று அதன் பின்னரும் நீண்ட நேரம் அந்த இட்டிலி பற்றியே பேசிக்கொண்டிருந்ததாக நினைவு... :)//<BR/>உண்மைதான்! அந்த ருசியின் சாதனை<BR/>என் நாக்குச்சாதனைப்புத்தகத்தில் இன்னும் முறியடிக்கப் படாமலே இருக்கிறது! :-Dஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-74626125092969530362008-12-31T18:58:00.000+05:302008-12-31T18:58:00.000+05:30வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்ன...வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.<BR/>அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.//<BR/><BR/><BR/>ஆதித்தன் இந்து நாகரீகக் கட்டிடக் கலை வரலாறு அப்படியே பொங்கி வழியுது.... நல்ல அனுபவப் பகிர்வு,... உரை நடையும் நன்று... ஆச்சி தான் பாவம்???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-34742570654619723512008-12-31T18:49:00.000+05:302008-12-31T18:49:00.000+05:30//ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்ப...//ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை.//<BR/><BR/>உண்மைதான்... நாங்கள் அன்று அதன் பின்னரும் நீண்ட நேரம் அந்த இட்டிலி பற்றியே பேசிக்கொண்டிருந்ததாக நினைவு... :)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-41150146383110222162008-12-31T18:47:00.000+05:302008-12-31T18:47:00.000+05:30//கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்...//கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான<BR/>"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். //<BR/><BR/>தெரியாத ஊரில் தேடிச்சென்ற பயணம் அது, அதைப்பற்றியும் விரிவாக எழுதலாம், எழுதவும்.Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-27351096233936236622008-12-31T18:45:00.000+05:302008-12-31T18:45:00.000+05:30//அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்...//அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! //<BR/><BR/>உண்மைதான்... இன்றுவரை அந்த உணர்வு இருக்கிறது...!<BR/><BR/>//அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.//<BR/><BR/>புகைப்படக்கருவியால் நாம் சுட்டுத்தள்ளிய படங்களின் எண்ணிக்கை ... :)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-38425969012552481672008-12-31T18:40:00.000+05:302008-12-31T18:40:00.000+05:30//நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம...//நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! //<BR/><BR/>நிச்சையமாக... இதைப்பற்றி நான் ஒரு பதிவு ஆறுதலா எழுதோணும்... :)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.com