tag:blogger.com,1999:blog-3670358456342535015.post3505864883252049584..comments2023-05-22T21:22:05.923+05:30Comments on காலப்பெருங்களம்: வேண்டிப் பிதற்றல்.ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-49350757607179451342011-12-30T02:42:10.457+05:302011-12-30T02:42:10.457+05:30மணிவாசகர் எல்லாம் இப்போது இல்லாமல்ப் போனார்கள் !
இ...மணிவாசகர் எல்லாம் இப்போது இல்லாமல்ப் போனார்கள் !<br />இன்னும் இன்னும் வழமை எழுத வேண்டும் குழந்தாய்...!<br />நான் தொடர்ந்தும் வாசகனாயிருப்பேன்...<br /><br />வாழ்த்துக்களுடன் ,<br />ஆநி -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-31520874629433695292010-06-12T15:58:21.979+05:302010-06-12T15:58:21.979+05:30நன்றி அகத்திய லிங்கம் ஐயா.நன்றி அகத்திய லிங்கம் ஐயா.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-11565388859349626202010-06-12T15:57:14.246+05:302010-06-12T15:57:14.246+05:30மரபும் சந்தமும் மனதை கவர
மயக்கும் ஆன்மிகம் சற்றே ந...மரபும் சந்தமும் மனதை கவர<br />மயக்கும் ஆன்மிகம் சற்றே நெருட<br />தொடரும் கவிதைப் பயணத்தில்<br />வருகவே சமூக வழித்தடத்தில்சுபொ அகத்தியலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-29500619813675350952010-06-12T15:54:49.028+05:302010-06-12T15:54:49.028+05:30மரபும் சந்தமும் மனதை கவர
மயக்கும் ஆன்மிகம் சற்றே ந...மரபும் சந்தமும் மனதை கவர<br />மயக்கும் ஆன்மிகம் சற்றே நெருட<br />தொடரும் கவிதைப் பயணத்தில்<br />வருகவே சமூக வழித்தடத்தில்சுபொ அகத்தியலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-58332248576052609192010-06-12T15:54:25.317+05:302010-06-12T15:54:25.317+05:30நன்றி தர்ஷாயினி.நன்றி தர்ஷாயினி.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-28317871913948232462010-06-12T15:43:51.490+05:302010-06-12T15:43:51.490+05:30மதுவதனன்...
அன்றைய கூட்டத்தின் பின், இனி முகப்புத்...மதுவதனன்...<br />அன்றைய கூட்டத்தின் பின், இனி முகப்புத்தகத்தில் எழுதும் கவிதைகள் அனைத்தையும் வலைப்பதிவிலும் எழுதுவதாய் முடிவு செய்துள்ளேன்.<br />அன்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-43445635647452343412010-06-12T15:27:13.231+05:302010-06-12T15:27:13.231+05:30//பொருளுக்கலையும் உறவுகளும்
பொருளுக்கலையும் உள்மனம...//பொருளுக்கலையும் உறவுகளும்<br />பொருளுக்கலையும் உள்மனமும்<br />பொருளுக்கலையும்படி சொல்லும்<br />பொருளுக்கலையும் போதனையும்<br />பொருளுக்கலைந்தே அழிவாகும்!<br />புன்மைச்சகதிப் பிரவாகம்<br />பொருளுக்கலைய வைக்காதுன்<br />பதமேபொருளாய்த் தருவாயே.//<br /> <br />மிகப் பிடித்த வரிகள் இவை. விருத்தத்தின் நிலை குலையாமல் இயல்பாகவே அறு சீருக்குள்ளே அடக்கியிருக்கும் பாங்கு அருமை. <br />படிக்கிற தருணத்தில் நுட்பமான வரிகளும், பொருள் செறிந்த கவியும் பிரம்மிப்பைத் தருகின்றது. இந்த நடைக்கு வாழ்த்துக்கள். அடிக்கடி எழுதுங்கோ ..,Nila Loganathanhttps://www.blogger.com/profile/16564901719302414030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-60001452896716971622010-06-12T12:43:53.543+05:302010-06-12T12:43:53.543+05:30மரபுக் கவிதைகள் வாசித்து நாளாகிவிட்டன. நிறைய எழுது...மரபுக் கவிதைகள் வாசித்து நாளாகிவிட்டன. நிறைய எழுதுங்கோ..Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.com