tag:blogger.com,1999:blog-3670358456342535015.post312303216358613588..comments2023-05-22T21:22:05.923+05:30Comments on காலப்பெருங்களம்: நூலின்றி அமையாதென் வாழ்வு - 1ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-60588943554249623922008-12-15T10:01:00.000+05:302008-12-15T10:01:00.000+05:30:-Dஊக்கத்துக்கு நன்றி மச்சான்!பெங்களூர்க் குளிர் இ...:-D<BR/>ஊக்கத்துக்கு நன்றி மச்சான்!<BR/>பெங்களூர்க் குளிர் இருமடங்காக மாறிவிட்டதைப்போல தோன்றுகின்றது.<BR/>:-Dஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-75694881216989892152008-12-14T19:04:00.000+05:302008-12-14T19:04:00.000+05:30//இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொ...//இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம்.//<BR/><BR/>ஒரு கல்லூரி மாணவனின் விடுமுறைக்காலம் இவ்வாறும் அமையலாம் என்பதற்கு ஒரு வித்தியாசமான உதாரணம்.<BR/><BR/>அதுவும் பெங்களூர் போன்ற 'கொண்டாட்ட நகரில்' ஆதியால் மட்டும் தான் இது முடியும்... :)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-73841521451780129882008-12-14T19:02:00.000+05:302008-12-14T19:02:00.000+05:30//"பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வ...//"பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.//<BR/><BR/>நிதர்சனமான உண்மை... ஒரு சிலவே இவ்வாறான ஒரு உணர்வை மனிதருள் உருவாக்கவல்லன...<BR/><BR/>இதைபற்றி முன்னரும் ஒருதடவை ஒரு தூங்க மறந்த பின்னிரவில் நான் கதைத்ததாய் ஞாபகம்... ;)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-31656017956302484732008-12-14T19:00:00.000+05:302008-12-14T19:00:00.000+05:30ஆதிக்கு எழுதவும் சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன... :...ஆதிக்கு எழுதவும் சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன... :)<BR/><BR/>வாசிப்பை பற்றிய ஒரு சிறு அனுபவ பதிவாக இருந்தாலும் ஆழமான எழுத்துக்களாகவே எனக்கு தோன்றுகிறது...Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-68749031851730218422008-12-14T17:44:00.000+05:302008-12-14T17:44:00.000+05:30நன்றி ஐயாநன்றி ஐயாஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-38261044211747883232008-12-14T17:21:00.000+05:302008-12-14T17:21:00.000+05:30ரசித்த வரி .."ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்ப...ரசித்த வரி .."ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன."<BR/><BR/>மேற் கூறியவை மட்டுமின்றி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் எனது உள்ளத்திலிருந்தும் எழுந்ததாகவே உணர்கிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com